M
Featured Quote Madhumitha 2023-01-29T14:03:07+0000
Quote by Madhumitha - மலர்ந்து மணம் வீசும் செடியை கண்டு ரசித்த ஆயிரம் கண்கள் இங்குண்டு! 
கொடிக்குப் பாசநீர் வார்த்து பக்குவம் செய்த வேரைக் கண்டார் இங்குண்டோ? ~அம்மா~ - Made using Quotes Creator App, Post Maker App